tag:blogger.com,1999:blog-10892835.post111153559999114663..comments2023-10-20T20:34:07.343+08:00Comments on பாலுவின் பதிவுகள்: சிறுகதை : ரகசியமாய் ஒரு கவிதைபாலு மணிமாறன்http://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-10892835.post-1111708358370798372005-03-25T07:52:00.000+08:002005-03-25T07:52:00.000+08:00அறிவியல் புனைகதையா பாலு அண்ணாச்சி?அதுக்கு "ஆத்தரைச...அறிவியல் புனைகதையா பாலு அண்ணாச்சி?<BR/><BR/>அதுக்கு "ஆத்தரைசேஷன்" அ.கு அண்ணாச்சிகிட்டே வாங்கிட்டீங்களா? எதுக்கும் 'பாதுகாவல்' கதையை ஒருதரம் படிச்சிடுங்க!<BR/><BR/>கதையில் "சகி" யைப் பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கியிருக்கலாம். எப்படி இருப்பாளோ அவள்?! ம்ஹ¥ம்!<BR/><BR/>எம்.கே.குமார்எம்.கே.குமார்https://www.blogger.com/profile/01900603075164396123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1111562544436498372005-03-23T15:22:00.000+08:002005-03-23T15:22:00.000+08:00ரசித்தேன் . நன்று
செந்தில் நாதன்.ரசித்தேன் . நன்று <br /><br />செந்தில் நாதன்.சிங்கை நாதன்/SingaiNathanhttps://www.blogger.com/profile/08774991342362041320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1111560206577571902005-03-23T14:43:00.000+08:002005-03-23T14:43:00.000+08:00நீஙகளும், வசந்தனும் சொல்வது சரிதான் மூர்த்தி. காதல...நீஙகளும், வசந்தனும் சொல்வது சரிதான் மூர்த்தி. காதல் என்றுமே அழியப்போவதில்லை... அது வெளிப்படும் விதம்தான் கால ஓட்டத்தில் மாறியபடி இருக்கிறது. ' நாதா...ஸ்வாமி ' வகை "ஞான சொளந்தரி" பட கால காதல் வெளிப்பாடுகளுக்கும், ' டேய்....கைய வச்சுக்கிட்டு சும்மா இருடா.." வகை இக்கால காதல் வெளிப்பாடுகளுக்கும் எவ்வளவு வித்தியாசம்....? இன்னும் நூறு வருடங்களுக்குப்பிறகு காதல் எப்படி வெளிப்படும் என்பதை யோசிக்கவே மலைப்பாக இருக்கிறது...<BR/><BR/>மூர்த்தி, செல்வநாயகி, வசந்தன் - உங்களது பின்னூட்டங்களுக்கு அன்பும் நன்றியும்!<BR/><BR/>வாங்க இளங்கோ...கொஞ்ச நேரத்திற்கு முன் தான் உங்களைப்பற்றி நினைத்தேன்...புது மனைவியிடம் இலக்கியமா? ம்ம்ம்பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1111554903549354682005-03-23T13:15:00.000+08:002005-03-23T13:15:00.000+08:00வணக்கம் மணிமாறன், உங்கள் எல்லோர்பதிவ...வணக்கம் மணிமாறன்,<BR/> உங்கள் எல்லோர்பதிவையும் படித்து,கூட்டம் பற்றி அறிந்துகொண்டேன்.<BR/><BR/>கதையின் ஆரம்பமே,உங்கள் கற்பனை வளத்தைக்காட்டுகிறது.நங்கூரமிடப்பட்ட பலூனின் மீது அடுக்குமாடிக்கட்டிடம்.....ம்ம்..<BR/><BR/>யாயு ஞாயும் யாராகியரோ<BR/>எந்தையு நுந்தையும் எம்முறைக் கேளிர்<BR/>யானு நீயும் எவ்வழி அறிதும்<BR/>செம்புலப் பெயல்நீர் போல<BR/>அன்புடை நெஞ்சந்தான் கலந்தனவே.<BR/><BR/>நேற்றுக்கூட என் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.இந்த சங்கப்பாடலை.<BR/><BR/><BR/>ஆம்,இலக்கியம் காலம் கடந்துநின்றுகொண்டுதானிருக்கிறது.<BR/><BR/>இனியும் நிற்கும்வீரமணிஇளங்கோhttps://www.blogger.com/profile/01465759731192059969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1111553721644022912005-03-23T12:55:00.000+08:002005-03-23T12:55:00.000+08:00நல்லாயிருக்கு மணிமாறன். ஆனா இடையில காதல் இல்லாமப் ...நல்லாயிருக்கு மணிமாறன். ஆனா இடையில காதல் இல்லாமப் போறதுதான் கொஞ்சம் உறுத்துது.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1111549361241711202005-03-23T11:42:00.000+08:002005-03-23T11:42:00.000+08:00கதை முழுக்க அடுத்த நூற்றாண்டிலும், தமிழும், தமிழ் ...கதை முழுக்க அடுத்த நூற்றாண்டிலும், தமிழும், தமிழ் இலக்கியமும் உயிரோடு இருக்க வேண்டும் என்ற ஆசை வெளிப்படையாக ஒட்டிக் கொண்டிருந்ததை பார்த்திருப்பீர்கள் விஜய்...தமிழ் இருந்து, தமிழில்தான் பேசிக் கொண்டிருப்பார்கள் என்றே நம்புகிறேன்..<BR/><BR/>நாளைக்கு உயிரோடு இருப்போம் என்ற நம்பிக்கையில் இன்றைக்கே இட்லிக்கு மாவரைத்து வைத்துவிடும் நம்பிக்கை சிகரங்கள்தானே தமிழர்கள் ?பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1111548078005606622005-03-23T11:21:00.000+08:002005-03-23T11:21:00.000+08:00பாலு,நல்ல கற்பனையோடு கூடிய அலசல். இலக்கியம் காலத்த...பாலு,<BR/><BR/>நல்ல கற்பனையோடு கூடிய அலசல். இலக்கியம் காலத்தை கடக்கும் அற்புத சக்தி வாய்ந்தது என்பதை கதையின் மூலம் நிரூபிக்கிறீர்கள். அருமை.<BR/><BR/>ஆனால் ஒரு சந்தேகம் 2105-ம் ஆண்டு எல்லாரும் எந்த மொழியில் பேசிக் கொண்டார்கள். தமிழிலா? இல்லை வேறு மொழியில் "போன நூற்றாண்டு தமிழர்கள்" என்று பேசிக் கொண்டார்களா?Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1111547486879810432005-03-23T11:11:00.000+08:002005-03-23T11:11:00.000+08:00Thank You for your comments Muthu...i will read th...Thank You for your comments Muthu...i will read that and will give my PInnuuttam!பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1111546427433467592005-03-23T10:53:00.000+08:002005-03-23T10:53:00.000+08:00இதுவும் நல்லாத்தான் இருக்கு. போன பதிவிலே சென்ற நூற...இதுவும் நல்லாத்தான் இருக்கு. <BR/>போன பதிவிலே சென்ற நூற்றண்டு மக்கள் இன்றுள்ளது பற்றி பேசுவதுபோல நான் எழுதியிருந்தேன்.Muthuhttps://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.com