tag:blogger.com,1999:blog-10892835.post113923992158053685..comments2023-10-20T20:34:07.343+08:00Comments on பாலுவின் பதிவுகள்: ஒரு தமிழ் நிகழ்வுபாலு மணிமாறன்http://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-10892835.post-1139317433157369772006-02-07T21:03:00.000+08:002006-02-07T21:03:00.000+08:00உங்க ஆசைப்படியே என் பதிவில் போட்டுட்டேன்உங்க ஆசைப்படியே என் பதிவில் போட்டுட்டேன்சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1139292351047818042006-02-07T14:05:00.000+08:002006-02-07T14:05:00.000+08:00சிங்.ஜெயக்குமார் - உங்கள் விமர்சனமே ஒரு கவிதையாகி ...சிங்.ஜெயக்குமார் - உங்கள் விமர்சனமே ஒரு கவிதையாகி விடுகிறது. அதை அப்படியே உங்கள் வலைப்பூவில் பதிந்து விடலாம்!<BR/><BR/>பாலபாரதி - உங்கள் விமர்சனத்தில் தெரிகிற நேர்மை யோசிக்க வைக்கிறது, யோசித்துக் கொண்டிருக்கிறேன்.....<BR/><BR/>தேவ் - சில்மிஷத்தைப் பற்றிய கவிதைன்னுதானே சொல்றீங்க ? ;))))<BR/><BR/>நவீன் - நாணம் என்பது துளியாவது இருக்கிறதே என்ற சந்தோஷத்தின் வெளிப்பாடுதான் அந்தக்கவிதை!பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1139289335835782062006-02-07T13:15:00.000+08:002006-02-07T13:15:00.000+08:00"துளிர்க்கிறது ஒரு துளி நாணம்ஒரு 2006ன் தமிழ் முத்..."துளிர்க்கிறது ஒரு துளி நாணம்<BR/>ஒரு 2006ன் தமிழ் முத்தம் "<BR/><BR/>துளிநாணம் உணர்த்துகிறது காலம். நன்று பாலா !நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1139287901622913762006-02-07T12:51:00.000+08:002006-02-07T12:51:00.000+08:00சில்மிஷ கவிதை...சில்மிஷ கவிதை...Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1139286834956448732006-02-07T12:33:00.000+08:002006-02-07T12:33:00.000+08:00வணக்கம் மணி..கவிதைக்கான கரு நன்று. ஆனால் சொல்லப்பட...வணக்கம் மணி..<BR/>கவிதைக்கான கரு நன்று. <BR/>ஆனால் <BR/>சொல்லப்பட்ட விதம் தான்<BR/>சுற்றி வளைத்து மூக்கை தொட்ட கதையாகிப் போனதோவென யோசிக்கிறேன்.<BR/><BR/>மொழியின் அடர்த்தி..<BR/>நமது படைப்புக்கு சான்று.<BR/>அதே சமயம்.. படைப்பின் இறுக்கம்...<BR/>நமது மொழியின் பலவீனம்.<BR/>உணர்க...<BR/><BR/>வழ்த்துக்களுடன் <BR/>தோழன்<BR/>பாலா.- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1139269705624940852006-02-07T07:48:00.000+08:002006-02-07T07:48:00.000+08:00கண்டேன் அந்த காட்சிகன்னியும் காளையும்கைகோர்த்து மெ...கண்டேன் அந்த காட்சி<BR/>கன்னியும் காளையும்<BR/>கைகோர்த்து மெய்யோடு மெய்யாய்<BR/>கண்கள் மட்டும்<BR/>கடும் நித்திரை போல<BR/>சுற்றம் மறந்து<BR/>கற்றதெல்லாம் அதுதான்<BR/>காண்பீர் மக்களே<BR/>காட்சிதனை கடை விரித்து<BR/>இளம் நெஞ்சமதை <BR/>என்னை என்னவோ செய்கிறதே!<BR/>அவசர உலகில்<BR/>நெரிசலில் நிற்கும் வேலையில்<BR/>கட்டணமின்றி காட்சிகள்<BR/>நான் மட்டும் இருக்கையில்<BR/>விதிபயனென்று விழியிடுகிறேன்<BR/>கையோடு மனைவியோ<BR/>கூட பொறந்தவளோ இருக்கையில்<BR/>கொஞ்சம் மனம் கனக்கிறது<BR/>இவர்களுக்கு இதற்கெல்லாம் <BR/>வேறு இடம் இல்லையா?<BR/>எனக்கு இருக்கும் நாணம் <BR/>எதிரே இருக்கும் ஜோடிக்கு இல்லையே!<BR/><BR/>ஓ! இதுதான் காதலா!<BR/>காதல் வந்தால் சுற்றம் மறக்குமோ!<BR/>என் விதி எனக்கும் அது வாய்க்கலையே!சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.com