tag:blogger.com,1999:blog-10892835.post114594311070306998..comments2023-10-20T20:34:07.343+08:00Comments on பாலுவின் பதிவுகள்: கட்டிப்புடி வைத்தியம்பாலு மணிமாறன்http://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-10892835.post-1146277460932676272006-04-29T10:24:00.000+08:002006-04-29T10:24:00.000+08:00முத்து - உங்கள் கருத்துக்கு நன்றி ! ஆண்கள் கட்டி அ...முத்து - உங்கள் கருத்துக்கு நன்றி ! ஆண்கள் கட்டி அணைப்பதை அனுமதித்த இதிகாசங்களும், இலக்கியங்களும் நட்பு ரீதியான அல்லது பாசரீதியான ஆண் - பெண் ஆறுதல் அணைப்பை அனுமதித்ததா என்பது எனக்குத் தெரியவில்லை!பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1146043627019334502006-04-26T17:27:00.000+08:002006-04-26T17:27:00.000+08:00தலிவா... அது கத இல்ல... கவித... {நானேதான் சொல்லிக்...தலிவா... அது கத இல்ல... கவித... {நானேதான் சொல்லிக்கனும்}<BR/>:)- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1146039354777191452006-04-26T16:15:00.000+08:002006-04-26T16:15:00.000+08:00தாணு - தொடு உணர்வின் மூலம் நமது ஆக்கப்பூர்வமான சிந...தாணு - தொடு உணர்வின் மூலம் நமது ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் அடுத்தவருள் ஊடுருவுதல் என்பது சாத்தியம் என்ற கருத்து நம்பிக்கைக்குரியதே!<BR/><BR/>பொட்"டீ"க்கடை - நன்றி நண்பரே!<BR/><BR/>மஞ்சூர் ராசா - மஞ்சூருக்கு வெளியே அதெல்லாம் நிகழ்ந்துதான் கொண்டிருக்கிறது என்கிறார் உங்களது கமெண்டை படித்த ஒரு நண்பர்!!!! :)))<BR/><BR/>சிங்.ஜெயா - தொடர்ந்து டிரவுசர் காலத்து நினைவுகளைப் பதிந்தால் என்னை "ராமராஜன்" என்று நினைத்துவிடும் அபாயம் இருக்கிரது சிங்.<BR/><BR/>செல்வன் - "MANY PLACES" என்ற உங்களது கூற்று உண்மைதான்!!!<BR/><BR/>துளசி கோபால் - கட்டு மீறியவர்கள் படும் பாட்டைப் பார்த்துதான் நம்ம ஆளுங்க இன்னும் விடாம கட்டுப்பாட்டைப் புடுச்சு தொங்கிக்கிட்டிருக்காய்ங்க போல இருக்கு நம்ம ஆள்ங்க துளசி அக்கா!<BR/><BR/>MR.ANONY - ஒரு நிஜப்பேருல வந்து இந்த கமெண்டைக் கொடுத்திருந்தீங்கன்னா நல்ல இருந்திருக்குமே ராசா.......<BR/><BR/>பாலபாரதி - உங்கள் கல்யாணியக்கா கதையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் பாலாபாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1146026022905173572006-04-26T12:33:00.000+08:002006-04-26T12:33:00.000+08:00என்னையும் பழைய காலத்திற்கு அழைத்துப்போனது.உங்களுக்...என்னையும் பழைய காலத்திற்கு அழைத்துப்போனது.<BR/>உங்களுக்கு தமிழரசியக்கானா... எனக்கு கல்யாணியக்கான்னு ஒருத்தர்.<BR/>அவரை என் அக்காவாகவே மாற்றி எழுதுன ஒரு கவிதை இருக்கு. அது பொறவு.- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1146025368005408642006-04-26T12:22:00.000+08:002006-04-26T12:22:00.000+08:00ungal pathiu padikumbothu en hostel valkai nabagam...ungal pathiu padikumbothu en hostel valkai nabagam varukirathu, ungaludaiya rasuvai konna paya pathivil comment potten but publish agalai, nanum royappanpattila aloysiusla padithen, unmaila antha school nalla mark vankugira studentdai uruvakkukiratho ellaiyo nalla sinthikira manasai uruvakkukirathuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1146013818648456602006-04-26T09:10:00.000+08:002006-04-26T09:10:00.000+08:00தூய நட்புணர்வை இப்படிக் கட்டிப் புடிக்கறது, சரி வே...தூய நட்புணர்வை இப்படிக் கட்டிப் புடிக்கறது, சரி வேணாம்ப்பா.... ச்சும்மா கையைப் பிடிச்சுக்கறது இப்படி<BR/>வெளிப்படுத்தமுடியும்தான். ஆனா நம்ம ஊரிலே எதுக்கெடுத்தாலும் ஒரு கட்டுப்பாடுன்னு கையைக் கட்டிப்<BR/> போட்டுருதேங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1146011614349902312006-04-26T08:33:00.000+08:002006-04-26T08:33:00.000+08:00Different,yet effective incident.This is not possi...Different,yet effective incident.This is not possible in many places even todayAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1146005425664782552006-04-26T06:50:00.000+08:002006-04-26T06:50:00.000+08:00டவுசர் காலத்து கனவுகள் இன்னும் வருமா.....ஆவலுடன் ச...டவுசர் காலத்து கனவுகள் இன்னும் வருமா.....<BR/>ஆவலுடன் <BR/>சிங்.சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145971422898408232006-04-25T21:23:00.000+08:002006-04-25T21:23:00.000+08:00கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பது என்பது இன்றளவும...கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பது என்பது இன்றளவும் நம்மால் முடியாத ஒரு காரியம் என்பதுதான் உண்மை நிலை.<BR/><BR/>எனக்கென்னமோ முத்து படம் ஞாபகம் வந்தது.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145958220943875082006-04-25T17:43:00.000+08:002006-04-25T17:43:00.000+08:00நெகிழ்ச்சியாயிருந்தது!நெகிழ்ச்சியாயிருந்தது!Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145954309536903222006-04-25T16:38:00.000+08:002006-04-25T16:38:00.000+08:00ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாததை ஒரு ஸ்பரிசம் உண...ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாததை ஒரு ஸ்பரிசம் உணர்த்தும் என்பது உண்மை. எங்க ப்ராக்டீஸில்கூட கைபிடித்து பல்ஸ் பார்த்து, அவயங்களின் அவஸ்தையை தொடுதல் மூலம் தெரிந்து கொள்ள நேரும் சந்தர்ப்பங்களில் அந்த நோயாளியின் ரெஸ்பான்ஸ் மிக நெகிழ்வானதாக இருக்கும். <BR/>`வசூல் ராஜா' படத்தின் கட்டிப்பிடி வைத்தியம் ஒரு மேல்நாட்டு மருத்துவ இதழில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது- ஆனால் `முன்னாபாய்' படம்தான் மேற்கோள்.தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145951426600494122006-04-25T15:50:00.000+08:002006-04-25T15:50:00.000+08:00உண்மைதான் பால்ராஜ்... தென்கிழக்குச்சீமையில் மரண வீ...உண்மைதான் பால்ராஜ்... தென்கிழக்குச்சீமையில் மரண வீடுகளில் இந்த கட்டிப்பிடித்தலும், "கவலை வேண்டாம்... நானிருக்கிறேன்" என்ற உணர்வு பகிர்தலும் இயல்பாக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. போரில் வென்று வருபவர்களை மாரணைத்து வரவேற்கும் சங்ககாலக் கலாச்சாரம் பற்றியும் படித்தபடிதான் இருக்கிறோம்...பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145951137320425712006-04-25T15:45:00.000+08:002006-04-25T15:45:00.000+08:00சிங்கப்பூரில் நாங்கள் பெரும்பாலும் ஓய்வு நேரங்களில...சிங்கப்பூரில் நாங்கள் பெரும்பாலும் ஓய்வு நேரங்களில் டிரவுசர்தான் போடுகிறோம் நவீன் ! :))<BR/><BR/>உங்கள் அன்புக்கு நன்றி !பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145951026174489982006-04-25T15:43:00.000+08:002006-04-25T15:43:00.000+08:00நீங்கள் சொல்வது மிகச்சரி ஜோ. அவர்கள் துறவறம் ஏற்பத...நீங்கள் சொல்வது மிகச்சரி ஜோ. <BR/><BR/>அவர்கள் துறவறம் ஏற்பதற்கு முன் தக்க கல்வியால் தங்களை தயார் செய்துவிட்டுதான் வருகிறார்கள்.நான் எனது பள்ளி வாழ்க்கையில் குறைந்தது 50 துறவிகளோடாவது பழகியிருக்கிறேன். அவர்களில் யாரிடமும் பார்த்திராத சிந்தனை இது. நீங்கள் சொல்வது போல் கனிந்த துறவிகள் குறுகிய நோக்கு தவிர்த்து சிந்திப்பதில் ஆச்சரியமைல்லைதான்.பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145948912650671822006-04-25T15:08:00.000+08:002006-04-25T15:08:00.000+08:00அருமயான நடை. பாராட்டுகள். 70 களில் ஒரு துறவி கொஞ்ச...அருமயான நடை. பாராட்டுகள். <BR/><BR/>70 களில் ஒரு துறவி கொஞ்சம் வித்த்யாசமாக சிந்தித்திருகிறார். ஆணால் ஆதி காலத்திலிருந்தே இந்தப் வைத்தியம் இருந்திருக்க வேண்டும். கிராமங்களில், ஏன் நகரங்களில் கூட இந்த பண்பாடு வெளிப்படுவதை பார்க்கலாம். துக்கமோ, சந்தோஸமோ ஒருவரை ஒருவர் கட்டித்தழுவுதல் இயற்கை. நானிருக்கிறேன், கவலை வேண்டாம் என்று மென்மையாக் உணர்த்தல். <BR/><BR/>இன்னும் நல்ல பதிவுகள் தருக?Bharaniru_balrajhttps://www.blogger.com/profile/05537483747891017577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145948789849770232006-04-25T15:06:00.000+08:002006-04-25T15:06:00.000+08:00திரும்பவும் என்னை டிரவுசர் போட வைத்து விட்டீர்கள் ...திரும்பவும் என்னை டிரவுசர் போட வைத்து விட்டீர்கள் பாலு :)<BR/><BR/>ஆழமான உணர்வுகளை அழகாக புணைந்து தந்திருக்கின்றீர்கள் !நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145948488612326442006-04-25T15:01:00.000+08:002006-04-25T15:01:00.000+08:00//எந்த ஊடகங்களில் தாக்கமும் இல்லாத (வயலும் வாழ்வும...//எந்த ஊடகங்களில் தாக்கமும் இல்லாத (வயலும் வாழ்வும் போடும் கருப்பு-வெள்ளை தூர்தர்ஷன்கூட அப்போது இல்லை) 70களில் இறுதியில் ஒரு துறவியால் இப்படி யோசித்திருக்க முடிகிறது என்பது எனக்கு இன்றும் ஆச்சரியமளிக்கும் விஷயம்தான்.//<BR/><BR/>பாலு,<BR/> எனக்கு இதில் ஆச்சரியமில்லை..நீங்கள் குறிப்பிடும் Brother என்பவர் குருவானவர் ஆவதற்கு முந்தைய நிலையில் இருப்பவர் .அவர் இறையியல் கல்லூரியில் இறையியல் ,உளவியல் ,பிற மதங்கள் ,இன்னும் பல பொதுப்படையான பாடங்களை படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145947924921457052006-04-25T14:52:00.000+08:002006-04-25T14:52:00.000+08:00உங்கள் கருத்தோடு பலருக்கும் உடன்பாடு இருக்கும் என்...உங்கள் கருத்தோடு பலருக்கும் உடன்பாடு இருக்கும் என்பது நிச்சயம் பொன்ஸ்.<BR/><BR/>எந்த ஊடகங்களில் தாக்கமும் இல்லாத (வயலும் வாழ்வும் போடும் கருப்பு-வெள்ளை தூர்தர்ஷன்கூட அப்போது இல்லை) 70களில் இறுதியில் ஒரு துறவியால் இப்படி யோசித்திருக்க முடிகிறது என்பது எனக்கு இன்றும் ஆச்சரியமளிக்கும் விஷயம்தான்.பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145947386894900232006-04-25T14:43:00.000+08:002006-04-25T14:43:00.000+08:00அட.. இதெல்லாம் நல்லா இருக்கே.. நாங்க படிச்ச ஸ்கூல்...அட.. இதெல்லாம் நல்லா இருக்கே.. நாங்க படிச்ச ஸ்கூல்ல, ஏன் ஸ்கூலுக்குப் பக்கத்துல ஒரு ஒரு கி.மீ. சுற்றளவுல, பொண்ணுங்களும் பசங்களும் பேசிக்கவே கூடாது.. பேசிக்கிறாங்களா, இல்லை புக் பரிமாற்றம் நடக்குதான்னு பாக்க ஒரு ஸ்குவாட் வேற போட்டிருப்பாங்க.. <BR/><BR/>எங்க வீட்டச் சுத்தி இருந்த நிறைய பள்ளிகள்ள அப்படித்தான்.. <BR/><BR/>இது போன்ற இயக்கம் கூட தமிழ்நாட்டுல இருக்குன்னு தெரிஞ்சிக்க நல்லா இருக்கு...பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145946263299905132006-04-25T14:24:00.000+08:002006-04-25T14:24:00.000+08:00Thank You for your Fast & Swift Comments JO & SRID...Thank You for your Fast & Swift Comments JO & SRIDAR!!!பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145945354918632692006-04-25T14:09:00.000+08:002006-04-25T14:09:00.000+08:00பாலு, கைவசம் நெறிய கதை(அனுபவம்) இருக்கு போல!!! கதை...பாலு, கைவசம் நெறிய கதை(அனுபவம்) இருக்கு போல!!! கதையையும், எழுத்து நடையையும் ரசித்தேன். வாழ்த்துக்கள்.<BR/><BR/>ஸ்ரீதர்நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145945022277528492006-04-25T14:03:00.000+08:002006-04-25T14:03:00.000+08:00அருமை!அருமை!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145944023863832472006-04-25T13:47:00.000+08:002006-04-25T13:47:00.000+08:00அப்பு...இவ்வோளோவு பெரிசா.. பதிவு போட்டா.. எப்ப படி...அப்பு...இவ்வோளோவு பெரிசா.. பதிவு போட்டா.. எப்ப படிச்சு முடிக்கிறதாம்.<BR/>படிச்சுட்டு பொறவு வாரேன்.- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.com