tag:blogger.com,1999:blog-10892835.post2109637764200692937..comments2023-10-20T20:34:07.343+08:00Comments on பாலுவின் பதிவுகள்: அப்படி ஒன்றும் மோசமில்லைபாலு மணிமாறன்http://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-10892835.post-69754087816543275612007-07-01T08:33:00.000+08:002007-07-01T08:33:00.000+08:00/ஒரு கவிதை படிக்கும் உங்களால் உலகம்ஒழுங்காகவே இருக.../ஒரு கவிதை படிக்கும் <BR/>உங்களால் உலகம்<BR/>ஒழுங்காகவே இருக்கிறது!<BR/><BR/><BR/>ஒரு கவிதை வடிக்கும் <BR/>உங்களால்?<BR/><BR/>தவறாக நினைக்க வேண்டாம் தெரிந்கொள்ள கொள்ளை ஆசை.<BR/>கவிதையும் நன்றாக உள்ளது //<BR/><BR/>இது தம்பி பாண்டித்துரையின் ஆசை.<BR/><BR/>ஒரு கவிதை வடிப்பவன், பல கவிதைகளை படிப்பவனாகத்தானே இருக்கிறான்.. அவனாலும் உலகம் உருப்படத்தான் வேண்டும்.<BR/><BR/>ஒரு தனிப்பட்ட சந்திப்பில் "மனசில கொஞ்சமாவது ஈரம் இருக்கிறவன்தான் கவிதை எழுத முடியும்" என்று சொன்னார் பாரதிராஜா. எல்லாக் கவிஞனின் இதயமும் ஈரத்தோடுதான் இருக்கிறது பாண்டி ( நீங்கள் உட்பட )பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-80978707952995251352007-06-23T18:45:00.000+08:002007-06-23T18:45:00.000+08:00எனது பழைய பதிவுகளிடை " சாயலற்ற சாயலில்" என்றொரு கவ...எனது பழைய பதிவுகளிடை " சாயலற்ற சாயலில்" என்றொரு கவிதை உண்டு. அதன் கடைசி வரிகள் "சாயலற்ற கடவுளின் சாயலில்" என முடியும்.<BR/><BR/>சாயலற்றதாகவே இருக்க ஆசைப்படுகிறது எப்போதும் மனித மனம்!<BR/><BR/>உங்கள் கருத்துக்கு நன்றி தமிழ்நதி!பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-71889014320316878932007-06-23T18:39:00.000+08:002007-06-23T18:39:00.000+08:00கருத்துக்கு நன்றி இப்னு ஹம்துன்! எப்படி இருக்கீங்க...கருத்துக்கு நன்றி இப்னு ஹம்துன்! எப்படி இருக்கீங்க?<BR/><BR/>நன்றி சர்வேசன்!!பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-75081312377822426462007-06-17T22:14:00.000+08:002007-06-17T22:14:00.000+08:00கடைசி வரிகள் மனதில் பதிந்தன. யாரோ ஒருவரின் சாயலை ...கடைசி வரிகள் மனதில் பதிந்தன. யாரோ ஒருவரின் சாயலை நினைவுறுத்துகிறீர்கள். மொழி என்பது எல்லோருக்கும் பொதுதானே... சாயலற்றதாக இருப்பது எப்படி இல்லையா?தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-87197573012589311532007-06-17T09:43:00.000+08:002007-06-17T09:43:00.000+08:00kalakkal!kalakkal!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-28526024103849795232007-06-17T01:49:00.000+08:002007-06-17T01:49:00.000+08:00அருமை.அருமை.இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.com