tag:blogger.com,1999:blog-10892835.post5865513437523241080..comments2023-10-20T20:34:07.343+08:00Comments on பாலுவின் பதிவுகள்: அனைத்துலக அரங்கில் அமீர் (நாலு வார்த்தை-043)பாலு மணிமாறன்http://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-10892835.post-26950737258117080842009-01-19T10:54:00.000+08:002009-01-19T10:54:00.000+08:00///(இன்று நவரசம் promoவை பார்த்தேன். கொஞ்சம் கடுப்...///(இன்று நவரசம் promoவை பார்த்தேன். கொஞ்சம் கடுப்பு வந்தது...அதில் நம் 'குடும்பத்தின்' ஒரு முகம் கூடயில்லை. பெரும் அவமதிப்பாக நான் கருதுகிறேன்.)///<BR/><BR/><BR/>என் முகம் தெரியுதுனு சொன்னாங்களே (நான் பார்க்கலை) அப்ப அது !பாண்டித்துரைhttps://www.blogger.com/profile/06800010711502864700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-7261945060643593462009-01-18T16:45:00.000+08:002009-01-18T16:45:00.000+08:00ஆஹா..."அமெரிக்காவிலும், ஐரோப்பியாவிலும் நம் சினிமா...ஆஹா...<BR/><BR/>"அமெரிக்காவிலும், ஐரோப்பியாவிலும் நம் சினிமாக் கலைஞர்கள் இமிகிரேஷனில் சிக்கிப் படும்பாடுகளை நாம் பத்திரிக்கைகளில் படிக்கிறோம். அப்படிப்பட்ட அனுபவங்கள் நமது நாட்டில் எந்த வெளிநாட்டினருக்கும் நிகழ்வதில்லை. நிஜத்தில், நல்ல பல விஷயங்களுக்கு நாம் பல நாடுகளுக்கும் உதாரணமாக இருக்கிறோம் என்பதே உண்மை!"<BR/><BR/>இந்த கருத்துடன் அதுப்போன்ற stereotypes பற்றி சிங்கப்பூர் மனப்போக்கு எப்படி உலகிற்கு உதாரணமாக இருக்குகிறது என்று சேர்த்து லாவாகமாக எழுதியிருந்தால் உங்கள் பதிவு மேலும் சுவைப்படயிருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.<BR/><BR/>(இன்று நவரசம் promoவை பார்த்தேன். கொஞ்சம் கடுப்பு வந்தது...அதில் நம் 'குடும்பத்தின்' ஒரு முகம் கூடயில்லை. பெரும் அவமதிப்பாக நான் கருதுகிறேன்.)Noorul Ameenhttps://www.blogger.com/profile/09956534252123132271noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-35973305141321826092009-01-18T12:57:00.000+08:002009-01-18T12:57:00.000+08:00ஜோதிபாரதி said...இன்னும் நிறைய செய்ய ஆசை. பிப்ரவரி...ஜோதிபாரதி said...<BR/>இன்னும் நிறைய செய்ய ஆசை. பிப்ரவரி 22 அன்று தேசிய நூலகத்தில் மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகமதின் புத்தக வெளியீட்டிற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். நிச்சயம் அது ஒரு தமிழ் விருந்தாக இருக்கும். சிங்கப்பூரில் உள்ள வலைப் பதிவர்களை எல்லாம் அன்று ஒரு சேர சந்திக்க ஆசை.<BR/><BR/><BR/>நன்றி 'டொன்' லீ<BR/><BR/>Noorul Ameen said...<BR/>தம்பி உன் ஆதங்கம் புரிகிறது. நாம் விரும்பாமலே நிகழ்ந்து விட்ட சில சம்பவங்களில் பின் விளைவுகளில் நாம் எல்லோரும் சிக்கித் தவிக்கிறோம் என்பதே உண்மை. சிங்கப்பூரில் அப்படிப்பட்ட சிக்கல்கள் இல்லை என்பதை அவர்கள் சீக்கிரமே இமிகிரேஷனில் இருந்து வெளியே வந்து விட்டார்கள் என்ற வரிகளில் குறிப்பால் சொல்லியிருக்கிறேன். இமிகிரேஷனில் இருந்து நமது உறவினர்களோ, நண்பர்களோ வெளியே வருவதற்குள் நம் மனம் படும்பாடு பெரிய தமாஷ்தான். என் மனம் பட்ட பாட்டில் ( அப்படியாகி விடுமோ, இப்படியாகி விடுமோ என்று... ) அதுவும் ஒன்று. அவ்வளவுதான்.<BR/><BR/>அமெரிக்காவிலும், ஐரோப்பியாவிலும் நம் சினிமாக் கலைஞர்கள் இமிகிரேஷனில் சிக்கிப் படும்பாடுகளை நாம் பத்திரிக்கைகளில் படிக்கிறோம். அப்படிப்பட்ட அனுபவங்கள் நமது நாட்டில் எந்த வெளிநாட்டினருக்கும் நிகழ்வதில்லை. நிஜத்தில், நல்ல பல விஷயங்களுக்கு நாம் பல நாடுகளுக்கும் உதாரணமாக இருக்கிறோம் என்பதே உண்மை!பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-62590569713266686242009-01-18T11:03:00.000+08:002009-01-18T11:03:00.000+08:00"அந்த பதட்டத்திற்குக் காரணம் அவர்களுக்கு இருக்கும்..."அந்த பதட்டத்திற்குக் காரணம் அவர்களுக்கு இருக்கும் தாடி. செப்டம்பர் 11க்குப் பிறகு மாறி விட்ட உலகின் நியாயமான பதட்டம் அது. எந்த ஒரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கும் இயல்பாக உண்டாகும் பதட்டம்"<BR/><BR/>இது ஒரு stereotype comments போல் எனக்கு தோன்றுகிறது.<BR/><BR/>எப்படி சீக்கியர்கள் தாடியும் டர்பனும் வைத்திருப்பதுப்போல், முஸ்லிம் ஆண்கள் தாடி வைப்பது அவர்கள் தங்கள் மத வழிப்பாட்டிலிருந்து வரும் ஒரு இயல்பு. சிலர் வைத்திருப்பர், சிலர் தாடியில்லாமல் இருப்பர்.சிலர் தாடி வைக்கமுடியாமல் தவிப்பர். தாடி வளர்ப்பது அவரவர் விருப்பம். <BR/><BR/>அதனால் எப்படி ஒவ்வொரு தாடி வைத்த முஸ்லிமை பொது இடங்களில் பார்த்தால் அவ்ர்கள் மக்கள் பதுகாப்பிற்கு இடையுறாக இருக்கக்கூடும் என் எண்ணுவது எந்த வகையில் நியாயம்? <BR/><BR/>தீங்கு எப்படி வேண்டுமானலும் வரலாம், யாரு மூலமும் வரலாம்! அது காலம் சொன்ன உண்மை. <BR/><BR/>எடுத்துக்காட்ட வேணுமா?!<BR/>தற்ப்போது இதயமில்லா இஸ்ரேல் அரசாங்கம் ஹமாஸை அடியோடு ஓழிக்க வேண்டும் என்று அப்பாவி பாலிஸ்தன் மக்களுக்கு தீங்கு செய்கிறார்கள். அதுப்போல் தழிழ் ஈழ்த்திலும் இதுப்போன்ற நிகழ்வுகளே பரிதவமாய் நிகழ்கின்றன. <BR/><BR/>இதற்கெல்லாம் காரணம் மதம் சார்ந்த மக்களோ தனி நபரோ இல்லை சில 'மொள்ளமாறி' அரசாங்கம் செய்யும் அதன் அரச தந்திரங்கள் என வரலாறு புத்தகங்களைப் படித்துப்பார்த்தால் நமக்கே புரியும்.<BR/><BR/>(அண்ணா, இப்ப நான் நிறையே எழுதுறனா?!..=)..)<BR/><BR/> -அமீருக்கு 'பதிலாக' அமீன்Noorul Ameenhttps://www.blogger.com/profile/09956534252123132271noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-76634431875854146692009-01-18T00:21:00.000+08:002009-01-18T00:21:00.000+08:00பதிவுக்கு நன்றி..உங்கள் பணி தொடரட்டும்...பதிவுக்கு நன்றி..உங்கள் பணி தொடரட்டும்...சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-30284977777923517202009-01-17T23:52:00.000+08:002009-01-17T23:52:00.000+08:00பகிர்வுக்கு நன்றி!எழுத்தாளர்களை ஒரே இடத்தில் கூட்ட...பகிர்வுக்கு நன்றி!<BR/>எழுத்தாளர்களை ஒரே இடத்தில் கூட்டி நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்திருக்கிறீர்கள்.<BR/>தங்கள் தமிழ்ப் பணி சிறக்க வாழ்த்துகள்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com