tag:blogger.com,1999:blog-10892835.post6534251211922515071..comments2023-10-20T20:34:07.343+08:00Comments on பாலுவின் பதிவுகள்: இன்னும் 50 மணிநேரத்தில் சிங்கப்பூரில் ஒரு நூல் வெளியீடு!பாலு மணிமாறன்http://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-10892835.post-22853794838733551002009-02-24T12:56:00.000+08:002009-02-24T12:56:00.000+08:00திரு.பீர் முகம்மது ஐயாவின் சிறுகதைத் தொகுப்பு வெளி...திரு.பீர் முகம்மது ஐயாவின் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு சிறப்பாக அமைந்தது. கண்டு மகிழ்ந்தேன். குறிப்பாக தென்றல் ஆசிரியர் திரு.வித்யாசாகரின் வித்யாசமான அணுகுமுறை, உரை அருமை! மாணவர்களை அழைத்து வந்திருந்தது நன்று! தங்களின் உழைப்பு போற்றத்தக்கது!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-56493773017070889412009-02-24T12:44:00.000+08:002009-02-24T12:44:00.000+08:00பாலு,உங்கள் நிகழ்ச்சித் தொகுப்புடன், சை.பீர்முகமது...பாலு,<BR/><BR/>உங்கள் நிகழ்ச்சித் தொகுப்புடன், சை.பீர்முகமது ஐயா அவர்களின் நூல் வெளி ஈடு அருமையான ஒரு இலக்கிய நிகழ்வாக அமைந்தது.<BR/><BR/>தென்றல் வித்யாசகர் 'அட்டகாசம்' மனுசன் இப்படி வெளிப்படையாக நகைசுவையாக பேசுவார் என்று எதிர்பார்க்கல. கலக்கல்.<BR/><BR/>நான் ஜோகூர் செல்லும் போதெல்லாம் தென்றல் வாங்கிவந்து வாசிப்பதுண்டு, பல்சுவை நூல். அவர் சொன்னது போல் பலதரப்பட்ட வாசகர்களை ஈர்க்கும் விதமாக பக்கங்கள் இருக்கு.<BR/><BR/>இன்னும் சில நூல்கள் மன்னன், நயனம் போன்றவைகளை அவ்வப்போது வாங்கிப் படிப்பேன். அவற்றுள் தென்றல் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது.<BR/><BR/>அந்த அருமையான ஞாயிறு மாலைப் பொழுது எனக்கு இனிமையாக கழிந்ததற்க்கும், அதற்கு அழைப்பு விடுத்த்து வாய்ப்புக் கொடுத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி !<BR/><BR/>நிகழ்ச்சி தொகுப்பும் அருமை, நீங்கள் பலமேடை கண்டவர் என்பதை உங்கள் பேச்சு உணர்த்தியது.<BR/><BR/>உங்கள் இலக்கிய பணி சிறந்து விளங்கி மேலும் புகழடைய வாழ்த்துகள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com