tag:blogger.com,1999:blog-10892835.post6898989644209091073..comments2023-10-20T20:34:07.343+08:00Comments on பாலுவின் பதிவுகள்: கவிஞர் கருணாகரசின் "தேடலைச் சுவாசி" (நாலு வார்த்தை-013)பாலு மணிமாறன்http://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-10892835.post-30073366505217787182008-12-17T20:34:00.000+08:002008-12-17T20:34:00.000+08:00//அந்த அறிவு ஒரு அனுபவ அறிவு. பழகி பழகி அந்த தேர்வ...//அந்த அறிவு ஒரு அனுபவ அறிவு. பழகி பழகி அந்த தேர்வு நுட்பம்<BR/>அவருக்கு கை வந்து விட்டது// அதே நுட்பம் உங்களுக்கும் இருக்கிறது... சீக்கிரமே நீங்கள் தீவிரமாக வலைப்பதிவு செய்வீர்கள் என்று எதிர் பார்க்கிறேன். கருணாகரசைப் பற்றிய அறிமுகம் ஒரு துவக்கம்தான். இன்னும் அடையாலம் காட்ட்சப்பட வேண்டிய மலேசிய, சிங்கப்பூர் எழுத்தாளர்கள் ஏராளமான பேர் இருக்கிறார்கள்.பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-87108775900303022702008-12-17T20:30:00.000+08:002008-12-17T20:30:00.000+08:00எங்கள் கிராமத்தில் பனை மரக் காடுகள் அதிகம் ஊருக்கு...எங்கள் கிராமத்தில் பனை மரக் காடுகள் அதிகம் ஊருக்கு செல்லும் போது பனைப் பாட்டம் (குத்தகை) எடுத்தவர், எங்களை<BR/>நொங்கு குடிக்க அழைத்து செல்வார், பல மரங்களை கடந்து சென்று "இந்த மரத்தில் நொங்கு இனிப்பாக இருக்கும்" என்று<BR/>சொல்லி பறித்துபோடுவார். "ஆகா இனிப்பாகத்தான் இருக்கும்!" அந்த அறிவு ஒரு அனுபவ அறிவு. பழகி பழகி அந்த தேர்வு நுட்பம்<BR/>அவருக்கு கை வந்து விட்டது. கருணாக் கரசு போன்ற இளம் படைப்பாளர்களை அடையாளம் காட்டும் தங்கள் பணி தொடரட்டும்<BR/><BR/>Shanavas Abdul KaderAzarudeenhttps://www.blogger.com/profile/11171496569181753670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-72297870883193589032008-12-15T19:56:00.000+08:002008-12-15T19:56:00.000+08:00தம்பி கருணாகரசு, கருப்பாக இருக்கும் நெருப்புக் கவி...தம்பி கருணாகரசு, கருப்பாக இருக்கும் நெருப்புக் கவிஞர். இன்றைய கவிதை - நவீன தளங்களையும் தாண்டியும் பயணித்துக் கொண்டிருப்பதை அறிந்து, தன்னை மேலும் மேலும் செழுமைப் படுத்திக் கொண்டாரானால்... காலம் கடந்து நிற்கும் கவிதைகள் பலவற்றை அவரால் படைக்க முடியும்!பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-54776015046127830852008-12-15T10:50:00.000+08:002008-12-15T10:50:00.000+08:00பதிவு நன்றாக இருக்கிறது பாலுணா.இந்த நாலு வார்த்தைய...பதிவு நன்றாக இருக்கிறது பாலுணா.<BR/><BR/>இந்த நாலு வார்த்தையே போதுமானது கருணாகரசு அடுத்தடுத்து எழுதிச்செல்லபாண்டித்துரைhttps://www.blogger.com/profile/06800010711502864700noreply@blogger.com