tag:blogger.com,1999:blog-10892835.post111328414795382008..comments2023-10-20T20:34:07.343+08:00Comments on பாலுவின் பதிவுகள்: ஆதிகுமணன் என்றொரு மலேசியநண்பன்பாலு மணிமாறன்http://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-10892835.post-1114235820324845792005-04-23T13:57:00.000+08:002005-04-23T13:57:00.000+08:00தற்போது சிங்கப்பூர்வாசியாகி விட்டதால் - கோலாலம்பூ...தற்போது சிங்கப்பூர்வாசியாகி விட்டதால் - கோலாலம்பூர் நிகழ்வில் கலந்து கொள்ள இயலாத நிலை. நாளை ( 24/04/05 ) நிங்கப்பூரில் ரெ.கார்த்திகேசு அவர்களோடு ஒரு சந்த்திப்பிற்கு ஏற்பாடாகி இருக்கிறது. அதில் ஆதிகுமணனுக்கு அஞ்சலி செலுத்த எண்ணம். கோலாலம்பூர் நிகழ்வைப்பற்றி - முடிந்தால் - விரிவாக எழுதுங்கள் !பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1114181725212198382005-04-22T22:55:00.000+08:002005-04-22T22:55:00.000+08:00டத்தோ சுப்ரா தலைமையில் இரங்கல் கூட்டம் நடக்க இருக்...டத்தோ சுப்ரா தலைமையில் இரங்கல் கூட்டம் நடக்க இருக்கிறது.<BR/><BR/>மன்னிக்கவும் வார்த்தைகள் இடம் மாறிவிட்டது<BR/><BR/>அன்புடன்<BR/>மீனா.meenamuthuhttps://www.blogger.com/profile/09937347927343587891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1114181441142148682005-04-22T22:50:00.000+08:002005-04-22T22:50:00.000+08:00நாளை மறுநாள் 24ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை அன்று மா...நாளை மறுநாள் 24ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 4 மணிக்கு ஜாலான் டெம்ப்ளர்,<BR/>பெட்டாலிங் ஜெயா,தோட்ட மாளிகயில் ஆதிகுமணன் அவர்களுக்கு டத்தோ சுப்ரா இரங்கல் கூட்டம் தலைமையில் நடக்க இருக்கிறது.(இரங்கல் உரை)வைரமுத்து கலந்துகொள்கிறார். மலேசியநண்பன் ஆதரவோடு மலேசிய எழுத்தாளர்சங்கம் இதனை நடத்துகிறது. உங்களுக்கு இது விபரம் தெரியுமா பாலு?ஆதிகுமணன் மேல் இத்தனை <BR/>மதிப்பு வைத்திருக்கும் உங்களைப் போன்றோர் அவசியம் இதில் கலந்து கொள்ளவேண்டும்.<BR/><BR/>அன்புடன்<BR/>மீனா.meenamuthuhttps://www.blogger.com/profile/09937347927343587891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1114165564987608182005-04-22T18:26:00.000+08:002005-04-22T18:26:00.000+08:00Aadhi Kumanan endre peyarai mariyadayodu Malaysia ...Aadhi Kumanan endre peyarai mariyadayodu Malaysia tamizhargal ucharipadai parthu adisayam adaindhirukkiraen..ungal padhivu Yem pondre India tamizharukku oru kan thiravu..Nandri.. - J.VijayAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1114158134244705372005-04-22T16:22:00.000+08:002005-04-22T16:22:00.000+08:00மலேசியாவிற்கு வெளியே அதிகம் அறிமுகமில்லாத ஆதிகுமணன...மலேசியாவிற்கு வெளியே அதிகம் அறிமுகமில்லாத ஆதிகுமணனை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1114009892349175352005-04-20T23:11:00.000+08:002005-04-20T23:11:00.000+08:00நேற்றுவரை வெறும் பெயராக என் மனதில் நின்ற ஆதிகுமணனை...நேற்றுவரை வெறும் பெயராக என் மனதில் நின்ற ஆதிகுமணனை ஒரு மாமனிதராக அடையாளம் காட்டிய பதிவுக்கு நன்றி!Arulhttps://www.blogger.com/profile/03982379046129912740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1113969463603918832005-04-20T11:57:00.000+08:002005-04-20T11:57:00.000+08:00ஆதிகுமணனின் இடத்தை நிரப்பக்கூடியவராக என் கண்ணுக்கு...ஆதிகுமணனின் இடத்தை நிரப்பக்கூடியவராக என் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை யாரும் தெரியவில்லங்க மீனா...ஆனால் ஒரு பத்திரிக்கையாளராக அவர் விட்டுச்சென்ற இடத்தை அக்கினி, "தென்றல்" வித்யாசாகர் போன்றவர்கள் நிரப்ப முடியும் என்று தோன்றுகிறதுபாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1113904959776553422005-04-19T18:02:00.000+08:002005-04-19T18:02:00.000+08:00ஆதிகுமணன் மறைவிற்குப்பிறகு தனக்கும் ஆதிகுமணனுக்கும...ஆதிகுமணன் மறைவிற்குப்பிறகு தனக்கும் ஆதிகுமணனுக்குமான ஆரம்பகால சம்பவங்களை நினைவுப் படுத்தி அருமையான கட்டுரை <BR/>ஒன்றை நண்பனில் எழுதியுள்ளார்!அவரின் நீண்டகால நண்பர் அக்கினி அவர்கள். <BR/><BR/>அவரின் மறைவு நம் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்ற ஓர் உணர்வு!.<BR/> <BR/>அன்பு<BR/>மீனாmeenamuthuhttps://www.blogger.com/profile/09937347927343587891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1113816710289596752005-04-18T17:31:00.000+08:002005-04-18T17:31:00.000+08:00ஆதிகுமணனனைப் பற்றி அடுத்த கவிமாலையில் கருத்து பகிர...ஆதிகுமணனனைப் பற்றி அடுத்த கவிமாலையில் கருத்து பகிர்ந்து கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார் பிச்சினிக்காடு இளங்கோ. அதில் ஆதிகுமணனைப் பற்றி இன்னும் அதிகமாக அறிய வாய்ப்பிருக்கும் பனசை!பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1113362657282134792005-04-13T11:24:00.000+08:002005-04-13T11:24:00.000+08:00அவரை பற்றி எழுத இன்னும் எவ்வளவோ விஷயங்கள் உள்ளது வ...அவரை பற்றி எழுத இன்னும் எவ்வளவோ விஷயங்கள் உள்ளது விஜய். அவரை அருகிலிருந்து நீண்டநாள் பார்த்த ,மலேசிய நண்பன் சுகுமாரன் போன்ற, யாராவது சீக்கிரமே அவரைப்பற்றிய புத்தகத்தை எழுதுவார்கள் என்ற நம்புகிறேன்.பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1113358016439916342005-04-13T10:06:00.000+08:002005-04-13T10:06:00.000+08:00பாலு,ஆதிகுமணன் என்ற நல்ல மனிதரைப் பற்றிய அறிமுகத்த...பாலு,<BR/><BR/>ஆதிகுமணன் என்ற நல்ல மனிதரைப் பற்றிய அறிமுகத்தைக் கொடுத்துள்ளீர்கள்(எனக்கு).இதை படிக்கும் போது அவர் இழப்பு ஈடுகட்ட முடியாதென தெரிகிறது. அவருடைய லட்சியங்கள் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும்.Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1113354191628910362005-04-13T09:03:00.000+08:002005-04-13T09:03:00.000+08:00நன்றி அன்பு & டி.சே.தமிழன்.ஆதிகுமணன் ஒரு சகாப்தம்....நன்றி அன்பு & டி.சே.தமிழன்.<BR/><BR/>ஆதிகுமணன் ஒரு சகாப்தம். எதிர்காலம் அவரை இன்னும் இன்னும் அதிகம் பேசும்.பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1113319350509470972005-04-12T23:22:00.000+08:002005-04-12T23:22:00.000+08:00மலேசியா நண்பன் பற்றிக் கேள்விபட்டிருக்கின்றேன். உங...மலேசியா நண்பன் பற்றிக் கேள்விபட்டிருக்கின்றேன். உங்கள் பதிவு வாசித்தபின்தான் ஆதிகுமணனின் விரிந்த செயற்பாட்டை விளங்கிக்கொள்ளமுடிந்தது. அவ்வளவு இவரைப்பற்றி எனக்குத் தெரிந்திராவிட்டாலும், தமிழால் மிக நெருக்கமாயிருக்கின்ற ஆதிகுமணனின் இழப்பில் துயருறும் நண்பர்களுடன் நானும் இணைந்துகொள்கின்றேன்.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1113302263553349082005-04-12T18:37:00.000+08:002005-04-12T18:37:00.000+08:00ஒரு நல்ல மனிதரைப்பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டம...ஒரு நல்ல மனிதரைப்பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றியும், பாராட்டுக்களும்.அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.com