tag:blogger.com,1999:blog-10892835.post111449196533911691..comments2023-10-20T20:34:07.343+08:00Comments on பாலுவின் பதிவுகள்: தமிழகத்திற்கு அப்பால் உதிர்ந்த ஒரு நட்சத்திரம்பாலு மணிமாறன்http://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-10892835.post-1114583816126511322005-04-27T14:36:00.000+08:002005-04-27T14:36:00.000+08:00நன்றி டி.சே.தமிழன் & பனசை.பனசை... உதுமான்கனி பற்றி...நன்றி டி.சே.தமிழன் & பனசை.<BR/><BR/>பனசை... உதுமான்கனி பற்றி அதிகம் அறிந்தவர் நீங்கள்..நீங்களும் ஒரு பதிவு செய்யுங்களேன்..பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1114573528073199092005-04-27T11:45:00.000+08:002005-04-27T11:45:00.000+08:00உதுமான் கனி பற்றி மேலும் சில விசயங்கள் அறிந்துகொண்...உதுமான் கனி பற்றி மேலும் சில விசயங்கள் அறிந்துகொண்டேன். ஏற்கனவே அன்புவின் பதிவையும் வாசித்டிருந்தேன். நன்றி பாலு & அன்பு.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1114562162392983872005-04-27T08:36:00.000+08:002005-04-27T08:36:00.000+08:00நமது சிங்கைமுரசு சரியாக சூழ் கொள்ளாத சூழலில் நடந்த...நமது சிங்கைமுரசு சரியாக சூழ் கொள்ளாத சூழலில் நடந்த நிகழ்வு அது... இனிமேல் இப்படிப்பட்ட நிகழ்வுகளைப் பற்றிய செய்திகளை சிங்கைமுரசில் போட்டு விட மாட்டோமா என்ன... குமார்,உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி !பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1114522376568278672005-04-26T21:32:00.000+08:002005-04-26T21:32:00.000+08:00அன்பு பாலுமணிமாறன்,அமரர் உதுமான் கனிக்கு இரங்கல் க...அன்பு பாலுமணிமாறன்,<BR/><BR/>அமரர் உதுமான் கனிக்கு இரங்கல் கூட்டம் நடந்ததா? எப்போது ஐயா?<BR/><BR/>ஏன் இதையெல்லாம் தெரியப்படுத்தவில்லை. :-(<BR/><BR/>மிகுந்த வருத்தமடைகிறேன் நான்! எப்படி தவறவிட்டேன்? :-(<BR/><BR/>பதிவுக்கு நன்றி!<BR/><BR/>எம்.கே.எம்.கே.குமார்https://www.blogger.com/profile/01900603075164396123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1114503279371696922005-04-26T16:14:00.000+08:002005-04-26T16:14:00.000+08:00நன்றி அன்பு !இன்னும் 20,30 ஆண்டுகளுக்குப் பிறகு சி...நன்றி அன்பு !<BR/><BR/>இன்னும் 20,30 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூரில் தமிழ் எப்படி இருக்கப்போகிறது என்று நிர்ணயிக்கப்போகிற பெரிய பொறுப்பு அழகிய பாண்டியன், முகம்மது அலி, சித்ரா ராஜாராம் போன்ற திறன்மிக்க இளைய தலைமுறையின் கையில் இருப்பதைப் பார்க்கும்போது.... சிங்கப்பூரில் தமிழின் எதிர்காலம் வெளிச்சமிக்கதாகவே தெரிகிறது !!பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1114499813287853002005-04-26T15:16:00.000+08:002005-04-26T15:16:00.000+08:00பதிவுக்கு நன்றி."ஆண்களும் அவரைக் காதலித்தார்கள்" அ...பதிவுக்கு நன்றி.<BR/><BR/>"ஆண்களும் அவரைக் காதலித்தார்கள்" <BR/>அது அனுபவபூர்வமான உண்மை. எனக்கு மிகவும் பிடித்தவர் திரு. உதுமான் கனி. அவரை நான் விலகியிருந்தே கவனித்து இருந்தாலும், அவருடைய ஈர்ப்பு என்றென்றும் உயர்ந்து வந்தது.<BR/><BR/>அவருடைய இழப்பு ஈடு செய்ய இயலாதது. இரங்கல்கூட்டத்தில் அன்று திரு. அருண் மகிழ்ணன் குறிப்பிட்டது போலவே - சிங்கை தமிழ் தொலைக்காட்சிக்கு அவருடைய மறைவு பேரிழப்பு.<BR/><BR/>அன்று நான் ஒலிப்பதிவு செய்த பேச்சுக்களை கூடியவிரைவில் இங்கே இடுகிறேன்.<BR/><BR/>நீங்கள் கூறியதுபோல், திரு. முகமது அலி அவர்களும் மிக கவனிக்கப்பட வேண்டியவர். <BR/><BR/>திரு. உதுமான் கனியின் மறைவின்போது எழுதிய <A HREF="http://kuppai.blogspot.com/2005/01/blog-post.html" REL="nofollow">என்னுடைய பதிவு...</A>அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.com