tag:blogger.com,1999:blog-10892835.post114329420095784148..comments2023-10-20T20:34:07.343+08:00Comments on பாலுவின் பதிவுகள்: கதையல்ல : கற்பனையுமல்ல : அப்படியென்றால்...பாலு மணிமாறன்http://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-10892835.post-1145897081596634912006-04-25T00:44:00.000+08:002006-04-25T00:44:00.000+08:00இந்த கதை ஓரளவுக்கு நம்ப கூடியதாக இருந்தாலும், நிஜத...இந்த கதை ஓரளவுக்கு நம்ப கூடியதாக இருந்தாலும், நிஜத்தில் இப்படி நடக்குமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. நடக்கவும் வாய்ப்பிருக்கிறது காரணம் அவர்களின் வயது.<BR/>பாலபாரதி சொல்வது போல உங்கள் எழுத்தில் "அவர்களின்" நடை சுலபமாக வருகிறது, முயற்சியுங்கள். வாழ்த்துக்கள்.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1143608367868723742006-03-29T12:59:00.000+08:002006-03-29T12:59:00.000+08:00நம்ப முடியாத விஷயங்கள் வாழ்க்கையில் நடப்பதால்தானே ...நம்ப முடியாத விஷயங்கள் வாழ்க்கையில் நடப்பதால்தானே வாழ்க்கை சுராஸ்யமாக இருக்குதுங்க poons?பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1143608247382966602006-03-29T12:57:00.000+08:002006-03-29T12:57:00.000+08:00" படித்துப் படித்ததற்கு " நன்றி வித்யா... ஓப்ஸ்......" படித்துப் படித்ததற்கு " நன்றி வித்யா... ஓப்ஸ்... நித்தியா!<BR/><BR/>எல்லாக் கதைகளிலும் உண்மை இருப்பதில்லை. எல்லாக் கதைகளும் பொய்யாலும் பிறப்பதில்லைபாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1143608032343978192006-03-29T12:53:00.000+08:002006-03-29T12:53:00.000+08:00உங்கள் அக்கறைக்கும் அன்புக்கும் நன்றி பாலா... வண்ண...உங்கள் அக்கறைக்கும் அன்புக்கும் நன்றி பாலா... வண்ணதாசன் என்ற கதாசிரியன் மீது எனக்கும் மயக்கமுண்டு... ( இந்தக் கதையில் கவித்துவமான நடை இருக்கிறதா? :) )... உங்கள் பாராட்டு என்னும் சில கதைகளை எழுத ஊக்கம் தருகிறது. நன்றி!பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1143607815847567772006-03-29T12:50:00.000+08:002006-03-29T12:50:00.000+08:00ஐயோ சிங் ஜெய நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கும் புர...ஐயோ சிங் ஜெய நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கும் புரியலை... வயசாயிட்ட இதுதான் பிரச்சனை :))பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1143602166641844332006-03-29T11:16:00.000+08:002006-03-29T11:16:00.000+08:00கதை நல்லா இருக்கு.. வித்யா மாதிரி என்னால நம்பத்தான...கதை நல்லா இருக்கு.. வித்யா மாதிரி என்னால நம்பத்தான் முடியல...பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1143562562885492042006-03-29T00:16:00.000+08:002006-03-29T00:16:00.000+08:00opps:-)ஐயோவித்தியா இல்லைநான் நித்தியா :-)கதை வாசி...opps<BR/>:-)<BR/><BR/>ஐயோ<BR/>வித்தியா இல்லை<BR/>நான் நித்தியா :-)<BR/>கதை வாசித்து<BR/>கதையின் பாத்திரமாகவே <BR/>மாறிவிட்டேன் :-)<BR/><BR/>நேசமுடன்..<BR/>-நித்தியாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1143562466277880282006-03-29T00:14:00.000+08:002006-03-29T00:14:00.000+08:00//நண்பரே பாலுநீண்ட நாட்களாய் கேள்வியாரிவரென்றுஉங்க...//நண்பரே பாலு<BR/>நீண்ட நாட்களாய் கேள்வி<BR/>யாரிவரென்று<BR/>உங்கள் வீடு வந்து சொல்ல <BR/>எனக்கு நேரமில்லை<BR/><BR/>உற்ற துணைக்கு உரைத்திடுங்கள்<BR/>இவள் தான் அவளென்று! <BR/>//<BR/><BR/>கதையே புரியலை..<BR/>இதில இது ஒரு<BR/>விடுகதை.<BR/><BR/><BR/>நேசமானவள்<BR/>-வித்தியாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1143424514358783562006-03-27T09:55:00.000+08:002006-03-27T09:55:00.000+08:00பாலு:நல்ல இருக்கு. இப்பதிவை ஏற்கனவே இங்கு இட்டிருக...பாலு:<BR/>நல்ல இருக்கு. <BR/>இப்பதிவை ஏற்கனவே இங்கு இட்டிருக்கிறீர்களா? எங்கோ எப்போதோ படித்த ஞாபகம். <BR/>ராஜ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1143366715911400812006-03-26T17:51:00.001+08:002006-03-26T17:51:00.001+08:00அடேயப்பா... நீணட பதிவு.... ஆனாலும் வெகுஜன ஈர்ப்பு ...அடேயப்பா... நீணட பதிவு.... ஆனாலும் வெகுஜன ஈர்ப்பு மிக்க எழுத்து.<BR/>மகிழ்ச்சியாய் இருக்கிறது பாலு...ஒரு கவிஞன் பரிணாமவளர்ச்சியில் கதையாசிரியராகிறான்.<BR/>கல்யாண்ஜி-வண்ணதாசனுக்கு பின் தமிழில் கவித்துவமான நடையில் கதைக்கு முயல்பவர்கள் மிக்குறைவு.<BR/>நீங்கள் முயன்றால் அந்த இடத்தை பிடிக்க முடியும். இது நிஜமான கருத்தூபாலு.<BR/>அவரது படைப்புக்களை வாசியுங்கள்... அது உதவியாக இருக்கும்.<BR/>வாழ்த்துக்கள் தோழா..- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1143366712025094732006-03-26T17:51:00.000+08:002006-03-26T17:51:00.000+08:00அடேயப்பா... நீணட பதிவு.... ஆனாலும் வெகுஜன ஈர்ப்பு ...அடேயப்பா... நீணட பதிவு.... ஆனாலும் வெகுஜன ஈர்ப்பு மிக்க எழுத்து.<BR/>மகிழ்ச்சியாய் இருக்கிறது பாலு...ஒரு கவிஞன் பரிணாமவளர்ச்சியில் கதையாசிரியராகிறான்.<BR/>கல்யாண்ஜி-வண்ணதாசனுக்கு பின் தமிழில் கவித்துவமான நடையில் கதைக்கு முயல்பவர்கள் மிக்குறைவு.<BR/>நீங்கள் முயன்றால் அந்த இடத்தை பிடிக்க முடியும். இது நிஜமான கருத்தூபாலு.<BR/>அவரது படைப்புக்களை வாசியுங்கள்... அது உதவியாக இருக்கும்.<BR/>வாழ்த்துக்கள் தோழா..- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1143307729417054022006-03-26T01:28:00.000+08:002006-03-26T01:28:00.000+08:00'இப்படிக்கு இணையம்....' என்று ஏற்கனவே (ஓராண்டுக்கு...'இப்படிக்கு இணையம்....' என்று ஏற்கனவே (ஓராண்டுக்கு முன்) இதே கதையை எழுதியிருந்தீர்களே பாலு சார். <BR/>ஏன் மீள் பதிவு? எதாச்சும் காரணமிருக்கா?இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1143302553044654102006-03-26T00:02:00.000+08:002006-03-26T00:02:00.000+08:00நெஞ்சகலா நிறைந்ததொரு கற்பனைநிகழ்வுகள் இங்கே நிழல்க...நெஞ்சகலா நிறைந்ததொரு கற்பனை<BR/>நிகழ்வுகள் இங்கே நிழல்களாய்<BR/>நிழல்களும் நிகழ்வுகளாய் <BR/>நிச்சயம் வெல்லும்<BR/>பச்சையான பாசமும்<BR/>இச்சைக்கு இடம் தறாத<BR/>இனியதொரு நட்பும்..............<BR/><BR/><BR/>"ஐயோ பாலு.. <BR/>மண்டை வெடிக்குது<BR/>ஒன்றுமே புரியலை..<BR/>எதை சொல்லவாறீங்க<BR/><BR/>எல்லாரும் ஒரே மாதிரி என்றா?<BR/>அல்லது வித்தியாசம் என்றா?<BR/><BR/>ம் அந்த ரபாட்க்கு என்ன நடந்தது?"<BR/><BR/> <BR/><BR/>நண்பரே பாலு<BR/>நீண்ட நாட்களாய் கேள்வி<BR/>யாரிவரென்று<BR/>உங்கள் வீடு வந்து சொல்ல <BR/>எனக்கு நேரமில்லை<BR/><BR/>உற்ற துணைக்கு உரைத்திடுங்கள்<BR/>இவள் தான் அவளென்று!சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1143300186525570102006-03-25T23:23:00.000+08:002006-03-25T23:23:00.000+08:00நன்றி மலைநாடான்!!!இல்லைங்க நித்தியா...நான் ஒன்றுமே...நன்றி மலைநாடான்!!!<BR/><BR/>இல்லைங்க நித்தியா...நான் ஒன்றுமே சொல்ல வரலை : ஆனால், அவர்கள் ஏதாவது சொல்ல வந்திருக்கலாம்.... :)))பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1143297184455128752006-03-25T22:33:00.000+08:002006-03-25T22:33:00.000+08:00அழகியலான ஒரு பதிவு.பாராட்டுக்கள்அழகியலான ஒரு பதிவு.பாராட்டுக்கள்மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1143294938022360962006-03-25T21:55:00.000+08:002006-03-25T21:55:00.000+08:00ஐயோ பாலு.. மண்டை வெடிக்குதுஒன்றுமே புரியலை..எதை ச...ஐயோ பாலு.. <BR/>மண்டை வெடிக்குது<BR/>ஒன்றுமே புரியலை..<BR/>எதை சொல்லவாறீங்க<BR/><BR/>எல்லாரும் ஒரே மாதிரி என்றா?<BR/>அல்லது வித்தியாசம் என்றா?<BR/><BR/>ம் அந்த ரபாட்க்கு என்ன நடந்தது?<BR/><BR/>ம் இன்னும் ஒரு முறை வாசிக்கிறேன்<BR/>:-s<BR/><BR/><BR/>நேசமுடன்..<BR/>-நித்தியாAnonymousnoreply@blogger.com