tag:blogger.com,1999:blog-10892835.post3031912282740459836..comments2023-10-20T20:34:07.343+08:00Comments on பாலுவின் பதிவுகள்: சுப்ரமணிய ராஜூவும், தனுஷ்கோடி மாமாவும்! (நாலு வார்த்தை-004)பாலு மணிமாறன்http://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-10892835.post-11490173483919597502008-12-05T23:52:00.000+08:002008-12-05T23:52:00.000+08:00நன்றி.நான் குறிப்பிட்டது போல, சுப்ரமணிய ராஜூவின் க...நன்றி.<BR/><BR/>நான் குறிப்பிட்டது போல, சுப்ரமணிய ராஜூவின் கதைகளைப் படித்து ஆண்டுகளாகி விட்டது. மறுவாசிப்பு செய்யவில்லை. காலச்சுவடு, கிழக்கு பதிப்பகம், உயிர்மை போன்ற பிரபல பதிப்பகங்களில் ஒன்று அவரது மொத்த சிறுகதைகளையும் வெளியிட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். அது - சிங்கப்பூர் நூலகங்களில் கட்டாயம் இருக்க வேண்டும். தேடிக் கண்டுபிடித்து கட்டாயம் விவரம் சொல்கிறேன்.<BR/><BR/>வாசகனை, மயக்கும் மோகினி மாதிரி பிடித்துக் கொள்ளும் மாயக்கரங்கள் சுப்ரமணிய ராஜூவுக்கும், மலேசிய எழுத்தாளர் எம்.ஏ.இளஞ்செல்வனுக்கும் உண்டு. பீடிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே புரியும் அனுபவம் அது.பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-32912351241047290432008-12-05T23:01:00.000+08:002008-12-05T23:01:00.000+08:00சுப்பிரமணிய ராஜு பற்றி மாலன், பாலகுமாரன் எழுதி படி...சுப்பிரமணிய ராஜு பற்றி மாலன், பாலகுமாரன் எழுதி படிசுர்க்கேன், ஆனால் அவர் எழுதிய புத்தகங்கள் பற்றி இப்போதுதான் அறிகிறேன்.<BR/><BR/>நன்றி நண்பரே.<BR/><BR/>புத்தகம் தலைப்பு, பதிப்பகம் வெளியிடவும்,<BR/><BR/><BR/>குப்பன்_yahooகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.com